TNPSC Thervupettagam

21 அறிஞர்களுக்கு விருது

March 29 , 2022 847 days 444 0
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 21 தமிழ் அறிஞர்களுக்கு  தமிழக அரசின் விருதினை வழங்கினார்.
  • சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் தமிழ் மேம்பாட்டுத் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சார்பாக விருது, காசோலை மற்றும் தங்கப் பதக்கம் ஆகியவற்றினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்