MPLயின் 47வது தேசிய மகளிர் சதுரங்க சாம்பியன்சிப் போட்டியில் 19 வயதான பிரியங்கா நுட்டாகி தனது பெண் கிராண்ட் மாஸ்டருக்கான ஒரு இறுதிக் கட்ட விதி முறையையும் நிறைவு செய்துள்ளார்.
இவர் இந்தியாவின் 23வது பெண் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
இவர் ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா நகரைச் சேர்ந்தவராவார்.