TNPSC Thervupettagam

2,300 ஆண்டுகள் பழமையான படிக்கிணறு

July 20 , 2021 1131 days 537 0
  • கொடுமணல் தொல்லியல் ஆய்வு தளத்தில் முதல் முறையாக 2,300 ஆண்டுகள் பழமையான படிக்கிணறு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
  • வசிப்பிடமாகவும் தொழிற்தளமாகவும் திகழ்ந்த இந்த இடமானது ஈரோடு  மாவட்டத்தின் சென்னிமலை ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ளது.
  • சென்னிமலையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடமானது நொய்யலாற்றின் கரையில் உள்ளது.
  • 1981 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட முந்தைய தொல்லியல் ஆய்வுகள், மணிகள் மற்றும் அரிய கற்கள் தயாரிக்கப்பட்ட ஒரு தொழிற்துறை வளாகம் இங்கு இருந்ததைத் தெளிவுபடுத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்