TNPSC Thervupettagam

23வது இந்தியப் பெண் கிராண்ட் மாஸ்டர்

March 10 , 2022 867 days 487 0
  • MPLயின் 47வது தேசிய மகளிர் சதுரங்க சாம்பியன்சிப் போட்டியில் 19 வயதான பிரியங்கா நுட்டாகி தனது பெண் கிராண்ட் மாஸ்டருக்கான ஒரு இறுதிக் கட்ட விதி முறையையும் நிறைவு செய்துள்ளார்.
  • இவர் இந்தியாவின் 23வது பெண் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
  • இவர் ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா நகரைச் சேர்ந்தவராவார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்