23வது இருவாட்சிப் பறவை திருவிழா (2022) நாகாலாந்தில் உள்ள நாகா மக்களின் பாரம்பரியக் கிராமமான கிசாமாவில் தொடங்க உள்ளது.
இது 'பண்டிகைகளின் திருவிழா' என்றும் பிரபலமாக அறியப் படுவதோடு, நாகாலாந்தின் வளமான கலாச்சாரத்தை இது வெளிப்படுத்துகிறது.
குழிந்த தலை கொண்ட இருவாட்சி எனவும் அழைக்கப்படும் இப்பறவை (ஹார்ன்பில்) ஒரு இந்தியப் பறவையாகும்.
இது இருவாட்சிப் பறவை குடும்பத்தின் மாபெரும் உறுப்பின இனங்களுள் ஒன்றாகும் என்பதோடு இது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசிய ஆகியப் பகுதிகளில் காணப் படுகிறது.
இந்தப் பறவை அந்தப் பழங்குடியினரின் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும் என்பதோடு, அதன் அளவு மற்றும் நிறத்திற்காக இந்தப் பறவை பிரபலமாக அறியப் படுகிறது.