TNPSC Thervupettagam

24வது கிழக்கு மண்டலச் சபை

March 1 , 2020 1885 days 589 0
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான கிழக்கு மண்டலச்  சபையின் 24 வது கூட்டம் புவனேஷ்வரில் நடைபெற்றது.
  • இக்கூட்டம் கீழ் கூறியவற்றின் மீது கவனம் செலுத்தியது,
    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன் புணர்வு வழக்குகள் குறித்து விரைவான விசாரணையையும் மேலும்
    • இந்திய-வங்கதேச எல்லை வழியாக கால்நடை கடத்தலைத் தடுக்கவும் தெளிவான திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
  • ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம், இதில் பங்குபெற்ற நான்கு கிழக்கு மாநிலங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்