TNPSC Thervupettagam

24வது சர்வதேச அன்னை தெரசா விருதுகள்

September 1 , 2024 42 days 126 0
  • இந்த மதிப்புமிக்க நிகழ்வு ஆனது, துபாயில் உள்ள அனைத்திந்திய சிறுபான்மை மற்றும் நலிவடைந்த பிரிவினர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த விருது பெற்றவர்களில் கினியா-பிசாவ்வைச் சேர்ந்த மறைந்த ஜோனோ பெர்னார்டோ வியேரா II, தொழில் துறையைச் சேர்ந்த சித்தார்த் ஸ்ரீவஸ்தவா மற்றும் நமித் பஜோரியா மற்றும் NRB வங்கி லிமிடெட் தலைவர் முகமது மஹ்தபுர் ரஹ்மான் ஆகியோர் அடங்குவர்.
  • கலைத்துறையில் இர்கா போச்சென்கோவும், கல்வித் துறையில் MP ரொஜாரியோவும் விருதுகளைப் பெற்றனர்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தினைச் சேர்ந்த முரளி பஞ்சாபி மற்றும் சுரேந்தர் சிங் கந்தாரி ஆகியோருக்கு சமூக சேவை விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்