TNPSC Thervupettagam

24 மணி நேரமும் கடைகள்

June 8 , 2019 1869 days 666 0
  • தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்து ஏழு நாட்களிலும் 24 மணிநேரமும் இயங்கிட அரசு அனுமதி அளித்திருக்கின்றது.
  • இந்த ஆணை தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.
  • இந்த ஆணை மூன்று ஆண்டுக் காலத்திற்குப் பொருந்தும். இந்த ஆணை வர்த்தகச் சமூகத்திற்கு மிகப்பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • மேலும் அரசின் இந்த ஆணை இந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பின் மீதான முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்