TNPSC Thervupettagam
November 12 , 2018 2077 days 669 0
  • கோவா அரசாங்கம் 6 மாதங்களுக்கு தனது மாநிலத்தில் மீன்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. இது 2018 நவம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. கோவாவில் இறக்குமதி செய்யப்படும் மீன்களில் ஃபார்மலின் இருப்பதைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • இராணுவப் பணியில் நாட்டிற்காக சேவை செய்யும் போது காயமடைந்து உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்களின் நலனுக்காக இராணுவமானது 2018 ஆம் ஆண்டு அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்