TNPSC Thervupettagam

24வது உலக எரிசக்தி மாநாடு - அபுதாபி

September 11 , 2019 1809 days 732 0
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் ஆதரவின் கீழ் 24வது உலக எரிசக்தி மாநாடானது அபுதாபியில் தொடங்கியது.
  • மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் 150 நாடுகள் பங்கேற்றுள்ளன.
  • இது 1924 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது ஆற்றல் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் அதிகாரம் மிக்க எரிசக்தி நிகழ்ச்சியாகும்.
  • இந்த 2019 ஆம் ஆண்டின் உலக எரிசக்தி மாநாட்டின் கருப்பொருள் “செழிப்புக்கான எரிசக்தி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்