28 ஆவது எழுத்தச்சன் புரஸ்காரம்
November 4 , 2020
1361 days
553
- எழுத்தாளர் பால் சக்கரியா அவர்கள் 28 ஆவது எழுத்தச்சன் புரஸ்காரம் என்ற விருதிற்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
- இந்த விருதானது மலையாள மொழியின் தந்தை துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரின் பெயரால் வழங்கப் படுகிறது..
- இது கேரள அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதாகும்.
- 1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது கேரள சாகித்ய அகாடமியால் வழங்கப் படுகிறது.
Post Views:
553