TNPSC Thervupettagam

28 ஆவது எழுத்தச்சன் புரஸ்காரம்

November 4 , 2020 1361 days 551 0
  • எழுத்தாளர் பால் சக்கரியா அவர்கள் 28 ஆவது எழுத்தச்சன் புரஸ்காரம் என்ற விருதிற்குத்  தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • இந்த விருதானது மலையாள மொழியின் தந்தை துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரின் பெயரால் வழங்கப் படுகிறது..
  • இது கேரள அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதாகும்.
  • 1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது கேரள சாகித்ய அகாடமியால் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்