TNPSC Thervupettagam

28 கோடி மரக்கன்றுகள்

July 21 , 2021 1130 days 490 0
  • வனப்பரப்பை அதிகரிப்பதற்காக 28 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • 1,30,006 சதுர கி.மீ. புவிப் பரப்புடைய தமிழக மாநிலத்தில் தற்போது 23.8 சதவீதம் பரப்பளவிற்கு வனப்பகுதிகள் உள்ளன.
  • இதன் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
  • அடுத்த 10 ஆண்டுகளில் யூகலிப்டஸ் போன்ற மரங்களை அகற்றி 28 கோடி மரக் கன்றுகளை நடுவதற்கான இயக்கத்தில் அனைத்துத் துறை மற்றும் இதர சமூக நல மற்றும் தன்னார்வ (அரசு சாரா) அமைப்புகளும் பங்கேற்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்