TNPSC Thervupettagam

2வது இளைய காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

July 29 , 2018 2186 days 598 0
  • புதுதில்லியில் நடந்த 2வது இளைய காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தினை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
  • இந்த ஆலோசனை கூட்டம் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயலகத்தினால் (Bureau of Police Research & Development - BPR & D) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இந்த இரண்டு நாள் கூட்டத்தின் கருத்துரு, “இந்திய காவல்படைகளின் முன்கூட்டியே பாதுகாத்தல் மற்றும் சமகால சவால்கள்”.
  • BPR & D, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் மற்றும் பிரச்சினைகளின் ஆராய்வு ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காக 1970-ல் நிறுவப்பட்ட தேசிய காவல்துறை அமைப்பின் கிளையாகும்.
  • இது புது தில்லியை தலைமையிடமாக கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயலாற்றி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்