TNPSC Thervupettagam

3வது உலகப் புள்ளியியல் தினம் – அக்டோபர் 20

October 23 , 2020 1408 days 413 0
  • 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி அன்று, ஐக்கிய நாடுகள் புள்ளியியல் ஆணையமானது உலகப் புள்ளியியல் தினத்தைப் பரிந்துரைத்தது.
  • இது உலகின் முன்னேற்றத்திற்காக வேண்டி புள்ளியியலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியன்று முதலாவது உலகப் புள்ளியியல் தினமானது அனுசரிக்கப் பட்டது.
  • இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுசரிக்கப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, நாம் நம்பக் கூடிய தரவுடன் உலகை இணைத்தல்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்