TNPSC Thervupettagam

3 வங்கிகள் மீதான தடைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது

February 4 , 2019 1993 days 556 0
  • பாங்க் ஆப் இந்தியா, மகாராஷ்டிரா வங்கி மற்றும் ஓரியண்டல் வர்த்தக வங்கி ஆகிய மூன்று வங்கிகளின் மீதான செயல்பாட்டுத் தடைகளை விலக்கிக் கொண்டதோடு “உடனடி சரிசெய்யும் செயல் நடவடிக்கைக் கட்டமைப்பிலிருந்து” அவை முழுமையாக வெளியேறிட அவ்வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருக்கின்றது.
  • மிகப்பெரிய அளவிற்கு கடன்களை வழங்குவது, பங்கு ஆதாயங்களைப் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றின் மீது தடைகளை விதிக்கின்ற  “உடனடி சரிசெய்யும் செயல் நடவடிக்கை கட்டமைப்பின்” கீழ் கொண்டு வரப்பட்ட 11 பொதுத் துறை வங்கிகளில் இந்த மூன்று வங்கிகளும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்