TNPSC Thervupettagam
December 3 , 2018 2103 days 552 0
  • வதோதராவின் லட்சுமி விலாஸ் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரான அமிதாப் பச்சனுக்கு 3-வது சயாஜி இரத்னா விருது வழங்கப்பட்டது.
  • உத்தரப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பல விவசாயிகளின் கடனை செலுத்தி சமூகப் பங்காற்றியதற்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான என்.ஆர். நாராயணமூர்த்தி மற்றும் தொழிலதிபரான இரத்தன் டாடா ஆகியோர் இவ்விருது ஏற்படுத்தப்பட்ட முதல் 2 ஆண்டுகளில் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
  • இவ்விருதானது பரோடா ஆட்சியாளரான மூன்றாம் சயாஜிராவ் கெய்க்வார்டு என்பவரின் நினைவாக ஏற்படுத்தப்பட்டது. இவ்விருது மூன்றாம் சயாஜிராவ் கெய்க்வார்டின் 150வது பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக 2013 ஆம் ஆண்டில் பரோடா மேலாண்மை கூட்டமைப்பினால் (Baroda Management Association) ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்