TNPSC Thervupettagam

30 ஆயிரம் அடி உயரத்தில் கூட்ட நெரிசல்

May 30 , 2019 1878 days 655 0
  • எவரெஸ்ட் மலையின் உச்சியை அடையும் ஒரு முயற்சியின் போது கடந்த 10 நாட்களில் “கூட்ட நெரிசல்” அல்லது “அதிக நபர்கள் கூடுதல்” என்ற நிகழ்வின் காரணமாக 3 இந்தியர்கள் உள்பட 11 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  • உயரம் அதிகரிக்கும் போது ஏற்படும் நோய்கள், குறைவான ஆக்ஸிஜன் உள்ள இடத்தில் நீண்ட நேரம் காத்திருத்தல், மிகவும் கடுமையான நிலப்பரப்பு மற்றும் பனிக்கட்டி உள்ள இடத்தில் நீண்ட வரிசையில் காத்திருத்தல் ஆகியவைகளின் காரணமாக இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
  • நேபாள அரசினால் வழங்கப்பட்ட கட்டுப்பாடற்ற உரிமங்களினால் இந்த இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்