TNPSC Thervupettagam

300 ஆண்டுகளுக்குப் பிறகு அயர்லாந்திற்குத் திரும்பி வரும் நாரைகள்

May 19 , 2021 1160 days 544 0
  • அயர்லாந்தின் நாட்டுப் புறக் கதைகளில் (பாரம்பரியக் கதைகள் மற்றும் நம்பிக்கைகள்) ஓர் அங்கமாக விளங்கிய நாரைகள் சமீபத்தில் அயர்லாந்தில் தென்பட்டுள்ளன.
  • 300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பறவைகள் அவற்றின் இனப்பெருக்க காலத்தின் போது இந்த நாட்டில் தென்பட்டுள்ளன.

நாரைகள்

  • அயர்லாந்தில் நாரைகள் 1700 ஆம் ஆண்டிலேயே அழிந்து விட்டன.
  • அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப் பட்டதே இதற்கு ஒரு காரணமாகும்.
  • இவை ஆழமற்ற நீர்நிலைகளில் கூடுகளை அமைக்கும்.
  • இவை ஒரு முறையில் இரண்டு முட்டைகளை மட்டுமே இடும்.
  • இவை உலகின் மிக உயரமான (tallest) பறக்கும் பறவையாகும்.
  • இவை நான்கு அடி உயரம் கொண்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்