TNPSC Thervupettagam
September 30 , 2019 1764 days 604 0
  • புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சியாளரான  டாக்டர் G.B. தெக்லுர்கர் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டிற்கான 31வது புண்ணியபூசன் விருதினை துணைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
  • அகழ்வாராய்ச்சித் துறையில் அவரது மிகச்சிறந்த பங்களிப்பிற்காக இது அவருக்கு அங்கீகாரத்தை வழங்கியது.
  • இந்த நிகழ்ச்சி புனேவைச் சேர்ந்த புண்ணியபூசன் பவுண்டேசன் எனும் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
  • இந்த விருதானது ஒவ்வொரு வருடமும் கலை, இசை, கலாச்சாரம், அறிவியல், தொழில், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய துறையில் ஒரு புகழ்பெற்ற பிரபலத்திற்கு வழங்கப்படுகின்றது.
  • இது முதல்முறையாக 1989ம் ஆண்டில் வழங்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்