புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சியாளரான டாக்டர் G.B. தெக்லுர்கர் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டிற்கான 31வது புண்ணியபூசன் விருதினை துணைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
அகழ்வாராய்ச்சித் துறையில் அவரது மிகச்சிறந்த பங்களிப்பிற்காக இது அவருக்கு அங்கீகாரத்தை வழங்கியது.
இந்த நிகழ்ச்சி புனேவைச் சேர்ந்த புண்ணியபூசன் பவுண்டேசன் எனும் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
இந்த விருதானது ஒவ்வொரு வருடமும் கலை, இசை, கலாச்சாரம், அறிவியல், தொழில், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய துறையில் ஒரு புகழ்பெற்ற பிரபலத்திற்கு வழங்கப்படுகின்றது.
இது முதல்முறையாக 1989ம் ஆண்டில் வழங்கப்பட்டதாகும்.