TNPSC Thervupettagam
September 14 , 2022 678 days 318 0
  • 31வது வியாஸ் சம்மான் விருதானது பிரபல இந்தி எழுத்தாளர் டாக்டர் அஸ்கர் வஜாஹத்துக்கு வழங்கப்பட்டது.
  • மகாபலி நாடகத்திற்காக இந்த மதிப்புமிக்க விருதிற்கு அவர் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
  • கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஓர் இந்தியக் குடிமகன் எழுதிய இந்தி மொழியின் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காக K.K.பிர்லா அறக்கட்டளையினால் வியாஸ் சம்மான் விருது வழங்கப்படுகிறது.
  • ராம் விலாஸ் ஷர்மா தனது ‘பாரத் கே பிரச்சீன் பாஷா பரிவார் அவுர் ஹிந்தி’ என்றப் படைப்பிற்காக 1991 ஆம் ஆண்டு முதலாவது வியாஸ் சம்மான் விருதினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்