TNPSC Thervupettagam
October 10 , 2022 651 days 325 0
  • எழுத்தாளர் மாதவ் ஹடாவிற்கு 32வது பிஹாரி புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது.
  • இது 2015 ஆம் ஆண்டில் அவர் எழுதிய இலக்கிய விமர்சன நூலான ‘பச்ராங் சோலா பஹார் சாகி ரி’ என்ற நூலிற்காக வழங்கப்படுகிறது.
  • இந்நூல் இடைக்காலப் பக்தி இயக்க கவிஞர் மீராவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
  • இவர் சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினராகவும் மற்றும் இந்தி ஆலோசனைக் குழுவின் பொதுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்