இந்தி மொழி எழுத்தாளர் டாக்டர் கியான் சதுர்வேதியின் பாகல்கானா எனப்படும் 2018 ஆம் ஆண்டு முரண்முறை நாவலானது 32வது வியாஸ் சம்மான் (2022) விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
இந்த விருது 1991 ஆம் ஆண்டில் K.K. பிர்லா அறக்கட்டளையால் நிறுவப் பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட, இந்தியக் குடிமகன் ஒருவரின் சிறந்த இந்தி மொழி இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் வியாஸ் சம்மான் விருது வழங்கப் படுகிறது.