October 10 , 2022
651 days
323
- எழுத்தாளர் மாதவ் ஹடாவிற்கு 32வது பிஹாரி புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது.
- இது 2015 ஆம் ஆண்டில் அவர் எழுதிய இலக்கிய விமர்சன நூலான ‘பச்ராங் சோலா பஹார் சாகி ரி’ என்ற நூலிற்காக வழங்கப்படுகிறது.
- இந்நூல் இடைக்காலப் பக்தி இயக்க கவிஞர் மீராவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
- இவர் சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினராகவும் மற்றும் இந்தி ஆலோசனைக் குழுவின் பொதுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/10-734.jpg)
Post Views:
323