TNPSC Thervupettagam

3வது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி

November 19 , 2020 1383 days 525 0
  • இந்தியா மற்றம் நேபாளம் ஆகிய நாடுகள் தமது எல்லைகளுக்கிடையே வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காகவும் முறைப்படுத்துவதற்காகவும் வேண்டி நேபாள்கன்ஞ்ச்சில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியின் (ICP - Integrated check post) கட்டுமானத்தை இணைந்து தொடங்கியுள்ளன.
  • இந்திய – நேபாள எல்லையில் அமைந்த 3வது ICP இதுவாகும்.
  • இதே போன்ற வசதிகள் பிர்கன்ஞ் மற்றும் பிரத்நகரில் 2018 ஏப்ரல் மாதம் மற்றும் 2020 ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வருகின்றன.
  • இந்திய அரசானது நேபாளத்தின் பைராஹாவில் 4வது ICPயின் கட்டுமானத்தைத் தொடங்க உள்ளது.
  • இந்தியாவானது வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் இதே போன்ற ICPகளைக் கட்டமைத்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்