TNPSC Thervupettagam

4வது உலக ஆயுர்வேத மாநாடு

September 25 , 2020 1397 days 664 0
  • உலக ஆயுர்வேத மாநாட்டின் 4வது பதிப்பானது துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களால் காணொலி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, “கொள்ளை நோய்த் தொற்றுக் காலத்தில் ஆயுர்வேதத்திற்கான வளர்ந்து வரும் வாய்ப்புகள்என்பதாகும்.
  • இந்த மாநாட்டின் நோக்கம் ஆயுர்வேத நோய்த் தடுப்பு மாதிரியைசுகாதாரம் என்பது ஒன்றுமற்றும்ஆயுர்வேதத்தின் மூலம் நோய்த் தடுப்பாற்றல்என்று பெயரிடப் பட்ட ஒரு தீர்வாக உலக அளவில் எடுத்துக் காட்டுவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்