TNPSC Thervupettagam

4வது கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் போட்டி

August 9 , 2023 347 days 223 0
  • இது மிகப்பெரிய அளவிலான ஓட்டப் பந்தயத் தொடருக்கான கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்துள்ளது.
  • சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 73,206 பேர் கலந்து கொண்டனர்.
  • இதில் 50,629 ஆண்கள், 21,514 பெண்கள் மற்றும் 1,063 திருநர் ஆவர்.
  • கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த மாரத்தான் ஆசியாவின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியாகச் சாதனை படைத்தது.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழாவினை ஒட்டி இந்தப் போட்டியானது நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்