TNPSC Thervupettagam

4-வது BRICS நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு

May 23 , 2018 2252 days 641 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சர் ஹர்ஷ வர்தன், தென்னாப்பிரிக்க நாட்டின் டர்பன் நகரில் நடைபெற்ற 4-வது பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றினார்.
  • இந்த மாநாட்டில், இயற்கை வளங்களின் சிதைப்பு மற்றும் பற்றாக்குறை ஆகியவற்றிற்கு நடுவே, வளங்களின் நியாயமான பயன்பாட்டிற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்