TNPSC Thervupettagam

4வது ஷிருய் லில்லி திருவிழா

May 27 , 2022 787 days 325 0
  • மணிப்பூர் மாநிலத்தில், மாநில அளவிலான 4வது ஷிருய் லில்லி திருவிழா (2022) தொடங்கியது.
  • இந்த ஆண்டு இத்திருவிழாவானது, மணிப்பூர் அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப் படுகிறது.
  • இந்த நான்கு நாட்கள் அளவிலான இத்திருவிழாவானது சிருய் லில்லி மலரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மணிப்பூரின் மாநில மலரும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்