4வது ஷிருய் லில்லி திருவிழா
May 27 , 2022
787 days
325
- மணிப்பூர் மாநிலத்தில், மாநில அளவிலான 4வது ஷிருய் லில்லி திருவிழா (2022) தொடங்கியது.
- இந்த ஆண்டு இத்திருவிழாவானது, மணிப்பூர் அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப் படுகிறது.
- இந்த நான்கு நாட்கள் அளவிலான இத்திருவிழாவானது சிருய் லில்லி மலரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது மணிப்பூரின் மாநில மலரும் ஆகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/27-435.jpg)
Post Views:
325