TNPSC Thervupettagam
December 23 , 2019 1673 days 631 0
  • 5ஜி (கம்பியில்லாத் தொழில்நுட்பத்தின் ஐந்தாவது தலைமுறை) சோதனையானது நடப்பு நிதியாண்டின் (2019 - 2020) கடைசிக் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • 5G தொழில்நுட்பத்தினைப் பெறும் எந்தவொரு திட்டமும் பின்வரும் இரண்டு கூறுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை: முதலில் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளுதல், இரண்டாவதாக அதனால் ஏற்படும் தேசிய பாதுகாப்பின் அவசியங்கள் ஆகியனவாகும் .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்