TNPSC Thervupettagam

5 ஆண்டு கால பல்பயண நுழைவு இசைவுச் சீட்டு

February 28 , 2024 142 days 167 0
  • துபாய் அரசானது வணிகம், ஓய்வு நேரப் பயணம் போன்றவற்றிற்கான அனுமதி வழங்கீட்டுச் செயல்முறையில் நெகிழ்வுத் தன்மையை வழங்கும் விதமாக பல்வேறு நுழைவுகள்/வெளியேற்றங்களை ஊக்குவிப்பதற்காக இந்தியர்களுக்கு 5 ஆண்டு பல நுழைவு இசைவுச் சீட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில், ஒரே இரவில் 2.46 மில்லியன் இந்தியர்கள் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டனர் என்ற நிலையில், இது பெருந்தொற்றிற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த எண்ணிக்கையை விட 25 சதவீதம் அதிகமாகும்.
  • முந்தைய ஆண்டு காலத்தில், இந்தியாவில் இருந்து சுமார் 1.84 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டனர் என்ற நிலையில் அது 2019 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 1.97 மில்லியன் ஆக பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்