5 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீடு வழங்கும் முதல் மாநிலம்
April 8 , 2021
1236 days
600
- மாநிலத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டு வசதியினை வழங்கும் முதல் மாநிலமாக இராஜஸ்தான் மாறியுள்ளது.
- இத்திட்டம் 2021-22 ஆம் ஆண்டு மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டு உள்ளது.
- இராஜஸ்தான் மாநிலமானது கட்டணமற்றக் காப்பீட்டுத் திட்டமான “Mediclaim” எனப்படும் சிரஞ்சீவி சுகாதாரத் திட்டம் என்ற திட்டத்திற்கான பதிவினைத் தொடங்கி உள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பமும் ரூ.5 லட்சம் வரையிலான அளவிற்கு வருடாந்திர சுகாதாரக் காப்பீட்டினைப் பெறுவர்.
Post Views:
600