TNPSC Thervupettagam

5 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீடு வழங்கும் முதல் மாநிலம்

April 8 , 2021 1236 days 600 0
  • மாநிலத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டு வசதியினை வழங்கும் முதல் மாநிலமாக இராஜஸ்தான் மாறியுள்ளது.
  • இத்திட்டம் 2021-22 ஆம் ஆண்டு மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டு உள்ளது.
  • இராஜஸ்தான் மாநிலமானது கட்டணமற்றக் காப்பீட்டுத் திட்டமான “Mediclaim” எனப்படும் சிரஞ்சீவி சுகாதாரத் திட்டம் என்ற  திட்டத்திற்கான பதிவினைத் தொடங்கிள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பமும் ரூ.5 லட்சம் வரையிலான அளவிற்கு வருடாந்திர சுகாதாரக் காப்பீட்டினைப் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்