சர்வதேச காவல்துறை கண்காட்சியானது 2019 புதுடெல்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெறுகின்றது.
இந்தக் கண்காட்சியானது பல்வேறு நாடுகளின் காவல் துறையின் பிரதிநிதிகள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வழக்குநர்களை சந்திக்கக் கூடிய ஊடாடும் தளமாகும்
நெக்ஸ்ஜென் கண்காட்சியாளர் ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காட்சியில் சிங்கப்பூர், இஸ்ரேல், தென் கொரியா, தைவான், சீனா, ஐக்கியப் பேரரசு, அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, போலந்து மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுனங்கள் சிறந்த மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை இங்கு காட்சிப்படுத்தின.
அகில இந்திய அளவில் 100,000 மக்களுக்கு 117 காவலர்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.