TNPSC Thervupettagam
February 25 , 2018 2336 days 783 0
  • உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாவது மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சியில் இ- சாத்தி (e-Saathi) எனும் கைபேசி செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த செயலி மூலமாக பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே பொதுச் சேவைகளைப் (Public Services) பெற முடியும்.
  • இந்த மாநாடு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. வளர்ச்சிக்கான 4-P மந்திரமும் இந்த மாநாட்டில் கூறப்பட்டுள்ளது.
    • Planning - திட்டமிடுதல்
    • Potential - திறமை வளம்
    • Policy - கொள்கை
    • Performance - செயல்திறன்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்