TNPSC Thervupettagam

5-வது உலகளாவிய இணையவெளி மாநாடு

November 24 , 2017 2430 days 676 0
  • புதுதில்லியில் இரண்டு நாள் நடைபெறும் 5-வது உலகளாவிய இணையவெளி தொடர்பான மாநாட்டை (global conference on cyber space) இந்திய பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இணையவெளி தொடர்பான உலகின் மிகப்பெரிய இம்மாநாடு இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகின்றது.
  • இம்மாநாட்டின் கருத்துரு Þ “அனைவருக்கும் இணையம்; நீடித்த வளர்ச்சிக்கு பாதுகாப்பான மற்றும் உள்ளடங்குத்தன்மையடைய இணையவெளி”.
  • உலகளாவிய இணையக் கொள்கைகளில் மனித உரிமைகள் மற்றும் உள்ளடக்குத் தன்மையினுடைய முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்