TNPSC Thervupettagam

5-வது நீர்த் தேக்கம்

June 27 , 2019 1850 days 816 0
  • சென்னையின் 5-வது நீர்த்தேக்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளை இணைத்து கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • இது 1 டிம்சி அடி நீரைத் தேக்கி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • பூண்டி, சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த் தேக்கங்களால்  ஏற்கெனவே சென்னைக்குத் தண்ணீர் அளிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்