இந்தியக் கடற்படையின் ஒரு பாய்மரப் படகான ஐஎன்எஸ்வி தாரிணி என்ற படகு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனுக்குப் பயணம் செய்யப் புறப்பட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கேப் - ரியோ பந்தயத்தின் 50வது பதிப்பில் இது பங்கேற்கிறது.
2017 ஆம் ஆண்டு ‘நவிகா சாகர் பரிக்ரமா’ என்ற வரலாற்றுப் பயணத்தில் அனைத்துப் பெண் அதிகாரிகளுடன் உலகைச் சுற்றி வந்ததன் மூலம் ஐஎன்எஸ்வி தாரிணி மிகப் பெருவாரியாக அறியப்பட்டது.