TNPSC Thervupettagam
May 10 , 2023 438 days 283 0
  • இந்தியக் கடற்படையின் ஒரு பாய்மரப் படகான ஐஎன்எஸ்வி தாரிணி என்ற படகு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனுக்குப் பயணம் செய்யப் புறப்பட்டு உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டுக்கான கேப் - ரியோ பந்தயத்தின் 50வது பதிப்பில் இது பங்கேற்கிறது.
  • 2017 ஆம் ஆண்டு ‘நவிகா சாகர் பரிக்ரமா’ என்ற வரலாற்றுப் பயணத்தில் அனைத்துப் பெண் அதிகாரிகளுடன் உலகைச் சுற்றி வந்ததன் மூலம் ஐஎன்எஸ்வி தாரிணி மிகப் பெருவாரியாக அறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்