TNPSC Thervupettagam

50 ஆண்டு வரம்பு நிறைவு கொண்ட பத்திரம்

October 21 , 2023 271 days 234 0
  • இந்திய அரசாங்கம் ஆனது கடன் பத்திர வெளியீடுகள் மூலம் 6.55 டிரில்லியன் ரூபாய் (78.72 பில்லியன் டாலர்) கடன் பெறுவதற்கான தனது திட்டங்களைத் தக்க வைத்துக் கொண்டது.
  • இதற்காக 50 ஆண்டு வரம்பு நிறைவு கொண்ட புதிய பத்திரத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் மொத்தச் சந்தைக் கடன் 15.43 டிரில்லியன் ரூபாயாக இருக்கும் என்று இந்திய அரசு கணித்துள்ளது.
  • இது 3, 5, 7, 10, 14, 30 மற்றும் 40 ஆண்டுகள் வரம்பு நிறைவு கொண்ட பத்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
  • இந்திய அரசானது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 50 ஆண்டு பத்திரத்தின் மூலம் 300 பில்லியன் ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்