TNPSC Thervupettagam

50 மீ கலப்பு பிஸ்டெல் – டோக்கியோ பாராலிம்பிக்ஸ்

September 7 , 2021 1048 days 531 0
  • அசாகா துப்பாக்கி சுடுதல் பயிற்சிக் களத்தில் நடைபெற்ற P4 கலப்பு 50மீ பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியத் துப்பாக்கி சுடும் வீரர்களான மணீஷ் நர்வால் மற்றும் சிங்ராஜ் அதானா ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.  
  • 19 வயதான மணீஷ் தங்கப் பதக்கத்திற்கான 218.2 புள்ளிகளைப் பெற்று பாராலிம்பிக் சாதனையைப் படைத்துள்ளார்.
  • சிங்ராஜ் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தனது 2வது பதக்கத்தினை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்