இந்தியாவின் முதல் நிலத்தடி மின்மாற்றி மையமானது பெங்களூரு மல்லேஸ்வரத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மின்மாற்றியானது, விபத்துகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் என்றும், மின்பரிமாற்றத்தின் போது ஏற்படும் இழப்புகளைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும், நடைபாதைகளில் உள்ள தடைகளை அகற்றவும், பல்வேறு பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு பாதுகாப்பான வழித்தடத்தினை அமைக்கவும் இது உதவும்.