TNPSC Thervupettagam

57-வது நிறுவன தினம் – மகாராஷ்டிரா & குஜராத்

May 15 , 2018 2258 days 911 0
  • மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் மாநில நிறுவன தினம் ஆண்டுதோறும் மே 1 அன்று கொண்டாடப்படுகின்றது.
  • 1960-ஆம் ஆண்டு, மே 1 அன்று பம்பாய் மாநிலத்தை பிரித்ததில் மகாராஷ்டிரா மாநிலம் தனி மாநில தகுதியை (statehood) பெற்றது. மேலும் இப்பிரிவின் மூலம் குஜராத் எனும் தனி மாநிலமும் உருவானது.

  • இத்தினமானது மகாராஷ்டிரா திவாஸ் (Maharashtra Diwas) எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தினத்தன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்