TNPSC Thervupettagam
March 25 , 2025 8 days 97 0
  • புகழ்பெற்ற இந்தி மொழிக் கவிஞரும் புதின ஆசிரியருமான வினோத் குமார் சுக்லா 2024 ஆம் ஆண்டிற்கான 59வது ஞானபீட விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து, மதிப்புமிக்க இந்த விருதைப் பெற்ற முதல் நபர் இவரே ஆவார்.
  • ஞானபீட விருது ஆனது 1961 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்த விருதானது முதன்முதலில் மலையாளக் கவிஞர் G. சங்கர குருப் என்பவருக்கு 1965 ஆம் ஆண்டு "ஓடக்குழல்" என்ற அவரது கவிதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது, ஒரு இந்தியர் மற்றும் உயிருடன் உள்ள எழுத்தாளர்களுக்கு மட்டுமே வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்