TNPSC Thervupettagam
December 14 , 2020 1353 days 478 0
  • நோக்கியா தனது அடுத்த தலைமுறை 5ஜி கருவியின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவில் 5G NR என்ற கருவியைத் தயாரிக்கும் முதல் நிறுவனம் இதுவாகும்.
  • 5G NR என்பது 5G New Radio ஆகும்.
  • இது ஐந்தாம் தலைமுறை அலைபேசி வலைப் பின்னலுக்காக உருவாக்கப்பட்ட புதிய வானொலி அணுகல் தொழில்நுட்பமாகும்.
  • 2019 ஆம் ஆண்டில், 5ஜி வலைப் பின்னலை உருவாக்கிய முதல் நாடு தென் கொரியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்