TNPSC Thervupettagam

5G சேவையைப் பெறும் முதல் மாவட்டம்

April 1 , 2019 1971 days 734 0
  • 5G பிணையத்தின் சோதனையை நடத்தி உலகின் முதல் 5G சேவை அகலப் பட்டை மற்றும் ஜிகாபைட் அமைப்பு ஆகியவற்றைப் பெற்றுள்ள முதல் மாவட்டமாக சீனாவின் ஷாங்காய் மாகாணமானது உள்ளது .
  • 5G பிணையத்தின் இந்த சோதனையானது ஷாங்காயின் ஹாங்கோவ் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது.
  • 4G LTE பிணையங்களை விட 10 முதல் 100 மடங்கு வேகமான பதிவிறக்க வேகங்களுடன் கூடிய 5G ஆனது செல்லுலார் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்