TNPSC Thervupettagam

5வது உலக பௌத்த மன்றம்

November 9 , 2018 2113 days 666 0
  • புத்த மதத்தினருக்கான கலந்துரையாடல் மற்றும் கலாச்சார பீடங்களின் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் முன்மொழிதல்களோடு கிழக்கு சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் புத்தியான் நகரத்தில் 5வது உலக பௌத்த மன்றம் நிறைவு பெற்றது.
  • 55 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட புத்த மதத்தினர்கள், அறிஞர்கள் மற்றும் பிரதிநிதிகள் இம்மன்றத்தில் பங்கு பெற்றனர்.
  • இது சீனாவின் புத்தமத சங்கத்தாலும் சீனாவின் சமயக் கலாச்சார தொடர்பு சங்கத்தாலும் இணைந்து நடத்தப்பட்டது.
  • உலக புத்த மன்றம் 2005 ஆம் ஆண்டு சீன நிலப்பகுதி, தைவான், ஹாங்காங் மற்றும் மக்கவோ ஆகிய இடங்களில் உள்ள புத்த வட்டாரங்களால் ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்