TNPSC Thervupettagam

6வது இந்திய-ஜப்பான் சம்வாத் கருத்தரங்கு

December 24 , 2020 1356 days 502 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி வாயிலாக இக்கருத்தரங்கில் உரையாற்றினார்.
  • இவர் அனைத்துப் புத்தமத இலக்கியங்கள் மற்றும் வேதங்களின் நூலகத்தை அமைக்கப் பரிந்துரைத்துள்ளார்.
  • முதலாவது இந்திய-ஜப்பான் சம்வாத் கருத்தரங்கானது 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள புத்த கயாவில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்