மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவினர் 6வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றத்தில் கலந்து கொண்டனர்.
இது ரஷ்யாவின் கூட்டாட்சி மன்றமான டுமா என்ற அரச சபையின் தலைவரால் தலைமை தாங்கப் பட்டது.
இதன் கருத்துரு, “உலக நிலைத் தன்மை, புத்தாக்க வளர்ச்சி மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றின் நலனில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு: நாடாளுமன்றப் பரிணாமம்” என்பது ஆகும்.