TNPSC Thervupettagam

6 பில்லியன் பரிவர்த்தனைகள்

August 5 , 2022 715 days 359 0
  • 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகம் மூலமாக 6 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • 2016 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுக இயங்குதளம் தொடங்கப் பட்டதிலிருந்துப் பதிவான மிக அதிகப் பரிவர்த்தனை இதுவாகும்.
  • 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகம் மூலம் ரூ.10.62 டிரில்லியன் மதிப்பிலான 6.28 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளது.
  • தற்போது பரிவர்த்தனைகளின் அளவானது 7.16 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • தற்போது பரிவர்த்தனைகளின் மதிப்பானது, மாதந்தோறும் 4.76 சதவீதம் அதிகரித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்