TNPSC Thervupettagam

73வது சதுரங்க கிராண்ட்மாஸ்டர்

January 12 , 2022 920 days 569 0
  • தமிழ்நாட்டினைச் சேர்ந்த 14 வயதான பரத் சுப்ரமணியம் இந்தியாவின் 73வது செஸ் (சதுரங்கப் போட்டி) கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார்.
  • இவர் இத்தாலியில் கத்தோலிக்கா என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கிராண்ட் மாஸ்டருக்கான 3வது மற்றும் இறுதி விதிமுறைகளை நிறைவு செய்தார்.
  • அவரது சக இந்தியப் போட்டியாளரான M.R. லலித் பாபு அப்போட்டியின் வெற்றியாளர் ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்